தண்ணீர் கேட்டு போராட்டம்

img

தண்ணீர் கேட்டு போராட்டம்.....

திருவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதி யில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  தாமிரபரணித் தண்ணீர்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி சார்பில் வழங்கப்படுகிறது.